director Thangar bachan speech about karunanidhi and Dmk Minister Sekar Babu
tamil news today
https://www.youtube.com/channel/UCe1Nb-N6XgLFHfGxZjIkF8A/join
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24×7 https://goo.gl/bzRyDm
red pix 24×7 is online tv news channel and a free online tv
source
👍👍👍
i admired kalaignar
வாப்பா தங்கர் பச்சான்
தூங்கிட்டியா. நீ ஒண்ணா நம்பர்
பிக்காலி. மேட்டர் எப்படி போகுதுண்ணு பாத்து சாவகாசமாக பேச வந்துட்டே.
நீ எல்லாம் மனுஷனா
கஞைகர்.கருணநிதியின்.வரலறு..தமிழத்தில்..கூருவர்கள்..படி படியாக..75வது..நாளில்..திமுக.தலமையில்…கருணநிதியின்..கனமானஉழைப்புபில்.மாநிலத்தில்..சுயமரியதையை..தந்தார்கள்..அன்று….;;இன்றும்..தமிழ்நாட்டிர்களும்…கஞைகரின்…பரசத்தில்…வசணங்களை..ஏழுங்கள்…கருணநிதியின்..கலைகளும்…தயவு.செய்யுங்கள்..கருணநிதியை…இந்தியா …மக்களும்…..தமிழ்நாட்டின்.முதல்வரை….பாருங்கள்..ஐயா…தமிழை..வளருங்கள்…நல்ல.தமிழை..கிராமத்திலும்…திராவிடத்தினர்கள்..திமுகவின்.
கட்சியைக் கடந்து மக்கள் தேச ஒற்றுமையைப் பேண வேண்டும். இந்திய தேசம் சுவர் என்றால் , கட்சிகள் அதன் மேல் வரையப்பட்ட ஓவியங்கள்.கட்சிகளின் சித்தாந்தங்கள் மாறுபடலாம. ஒன்று சிவப்பு வண்ணத்தை அதிகமாக உபயோகிக்கலாம் ( பொது உடமை), இன்னொன்று காவி ( வலது சாரி ), மற்றொன்று சிறுபான்மை நலம் (பச்சை), வேறு ஒன்று சமத்துவ சகோதரத்துவம் (கறுப்பு), இன்னொன்று மதசார்பற்ற நீலம் என வண்ணக் கலவைகள் மாறலாம். ஆனால் இவை அனைத்தும் நாடு என்னும் சுவர் ஆதாரம் இல்லாவிட்டால் இல்லை. ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் இந்த சுதந்திர வைர விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடி நாட்டு மக்கள் ஒற்றுமைக்கும் , அதன் மேம்பாட்டிற்கும் தங்களை மறு அர்ப்பணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது….
ஆனால், பாஜக வின் crony capitalism மிகவும் ஆபத்தானது. அவர்கள் ஆட்சியில் வரை முறையற்ற அதானி, அம்பானி போன்றவர்களின் ஏகபோக வர்த்தக ஆதிக்க ஆதரவு சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்திற்கும்,, நாட்டின் பொருளாதார ஸ்திர தன்மைக்கும் ஆபத்தானது. அவர்களின் பேரின சமயவாதம் நாட்டின் ஜனநாயக சமத்துவ சகோதர கோட்பாட்டிற்கும், அரசியல் சாசனத்தின் நோக்கத்திற்கும் எதிரானது.
எனவே , இந்த தருணத்தில் , நாட்டின் பன்முகத்தன்மை ஜனநாயகத்தை காக்கவும்,, சமத்துவ சகோதரத்துவத்தை காக்கவும், ஏகபோக முதலாளித்துவ சுரண்டலைத் தடுக்கவும் பாஜக விற்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான UPA வை ஆதரிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லாத அளவில் உள்ளது அதை சிதைக்கும் வகையில் சிலர் அரசியல் செய்வது மக்கள் நலத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டின் உரிமை என்பது மற்ற எல்லா மாநிலங்களின் உரிமைகளில் இருந்து மாறுபட்டதல்ல. மற்ற மாநிலங்களுடன் இனைந்து மாநில சுய ஆட்சிக்கு போராடவேண்டிய தருணமும் இது. அதுவும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டாட்சி வந்தால்தான் சாத்தியப்படும். எதேச்சதிகார பாஜக ஆட்சி வந்தால் இன்னும் மோசமாகும்.
மேலும், தனித் தமிழ்நாடு என்பது பொருளாதார ரீதியாக, புவிசார் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக நமக்கு நன்மையை விட தீமையே அதிகம் பயக்கும்.
தவிர, நமது அரசியல் சாசனத்தின் படி யாருக்கும் தனிநாடு கேட்கும் உரிமை இல்லை., மற்றும் இருக்கும் புவிசார்அரசியல் , சமுதாய, பொருளாதார, ராணுவ நிலமை, நமக்கு இருக்கும் இந்திய பெரும் சந்தை வாய்ப்பு, , மக்கள் வேலை வாய்ப்புக்காக எல்லை வரம்புக்குள் நிற்காமல் சென்று வேறு மாநிலங்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் வாழ்வது போன்றவை தனிநாடு கோரிக்கைக்கு பாதகமாக உள்ளது.
( பி.கு : பரம்பரை வல்லரசுகளான பிரான்ஸ், ஜெர்மனி எல்லாம் கூட்டாட்சிக்கு மாறிவிட்ட நிலையில் நாம் தனியாட்சி கேட்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை..)
எனவே, மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் பெற காங்கிரஸ் தலைமையிலான கூட்டாட்சி மத்தியில் அமைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை தமிழ் தேசிய வாதிகள் உட்பட அனைவரும் உணர வேண்டும்.
தங்கர்பச்சான் அவர்கள் பேச்சில் உண்மையும் , நேர்மையும் பிரதிபலிக்கிறது.
சட்டங்கள் பலசெய்து சமநீதி வழங்கியவர்
திட்டங்கள் பலதந்து தமிழகத்தை உயர்த்தியவர்
இட்டமுடன் தமிழோசை எட்டுதிக்கும் பரப்பியவர்
கட்டுமரமாகி நம்மை கரைசேர்த்த கலைஞரவர்
வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ள நாளும்…. !
"Thangar Bachaan", nalla "Thamizh Unarvaalar".. Vaazhka Ungal "Ina-patru"..
தங்கர் பஞ்சராகிவிட்டார்? தமிழினத் துரோகிகளை பாராட்ட வேண்டிய அவசியம் வயிற்று பிளைப்பா?
கடவுளை பாதுகாத்தால் தான் சாதியை பாதுகாக்க முடியும். உங்களுக்கு தான் சாதிப்பற்று அதிகமாச்சே,மனிதனை விட கடவுள் என்னையா பெருசு
கடவுள் தான்யா நம்மள காப்பத்தனும்.. நீங்க இன்னும் கடவுள காப்பத்திட்டே இருங்கடா
christian prayers oru khalatheeleh latin moliyeeleh prayer senjahnge nahladaiveeleh aver aver country moli padee translate senjahnge. so tn il tamilanukku purium moliyeeleh prayer seiurethu siranthethu. yehn vidah pidiyahge samaskrithatheeleh seiurahnge. we have to change accordingly